நாள்: 31.12.2007
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு
(நெருநல் - நேற்று)
பொருள்: இவ்வுலகத்தின் பெருமை யாதெனின் நேற்று உயிருடன் இருக்கும் ஒருவர் இன்று இருக்கமாட்டார் என்பதேயாகும்
(இத்திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்தத் திருக்குறள்களில் ஒன்றாகும். உலக நிலையாமையினை வள்ளுவப் பெருந்தகையவர்கள் ஒன்றரை அடியில் விளங்க வைத்துவிட்டார்கள்)
No comments:
Post a Comment